tag:blogger.com,1999:blog-2860057224319393766.post3606594368670853390..comments2023-06-05T08:02:39.793-07:00Comments on ஆரவாரம்: டுபாயில் பன்னி என்கிறார்கள்தாசன்http://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2860057224319393766.post-21073017331434167432008-05-01T16:10:00.000-07:002008-05-01T16:10:00.000-07:00இங்கும் அதே கதை தான்.மலையாளிகள் தமிழில் பேசும் போத...இங்கும் அதே கதை தான்.<BR/>மலையாளிகள் தமிழில் பேசும் போது ஒருமையிலேயே கதைக்கிறார்கள்.<BR/>எனக்குப்பழக்கமில்லை.<BR/><BR/>கடையில் மலையாளி ஒருத்தர் அன்பாய்த் தான் ஒருமையில் கதைத்தார்.<BR/>நான் தான் முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்தேன்.<BR/><BR/>அழகாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-24801326057786229732007-08-28T12:08:00.000-07:002007-08-28T12:08:00.000-07:00மதிப்புக்குரிய வவ்வால்.நான் சொல்வது உண்மை(நான் தம...மதிப்புக்குரிய வவ்வால்.<BR/>நான் சொல்வது உண்மை<BR/>(நான் தமிழ் நாட்டு மொழி என்று கூறிப்பிடவில்லையே)<BR/>இது கேளரா மொழி<BR/>நீங்கள் தமிழ் நாட்டிலே இருத்த போதுமா?<BR/>பக்கத்து மாநிலத்தை பற்றி<BR/>கட்டாயம் தெரிய வேண்டும்தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-28282240618184355202007-08-28T11:34:00.000-07:002007-08-28T11:34:00.000-07:00இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் , வெறுமனே பன்னி என்று ...இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் , வெறுமனே பன்னி என்று இங்கே கேட்க மாட்டார்கள் , மாசிலா சொன்னது போல என்ன பண்ணினிங்க , பண்ணினாய் என்று தான் கேட்பார்கள். அதுவும் இது பாண்டி, கடலூர் மாவட்ட பகுதி வட்டாரசொல் போல தான் வரும். மற்ற இடங்களில் இப்படி கேட்கமாட்டாங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-66573646646230689002007-08-24T00:08:00.000-07:002007-08-24T00:08:00.000-07:00குசும்பன் நன்றிகள். விரைவில் சந்திப்போம். டுபாயி...குசும்பன் நன்றிகள். விரைவில் சந்திப்போம். டுபாயில் (அபிரில் இருங்கிறேன்.)தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-78855223163300816882007-08-22T00:26:00.000-07:002007-08-22T00:26:00.000-07:00இதாவது தேவலாம். புதுவையில் "என்ன பண்ணினாய்?" என்று...இதாவது தேவலாம். புதுவையில் "என்ன பண்ணினாய்?" என்று கேட்பார்கள். இதை "என்னது, என்னை பார்த்து பன்னி நாய் என்றே திட்டுகிறாய்" என கேளி செய்வது வழக்கம்.<BR/><BR/>பகிர்ந்தமைக்கு நன்றி தாசன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-41975486660623549782007-08-21T22:45:00.000-07:002007-08-21T22:45:00.000-07:00துபாயில் எங்கு இருக்கிங்கோ????இங்கே ஒரு குடும்பமாக...துபாயில் எங்கு இருக்கிங்கோ????<BR/><BR/>இங்கே ஒரு குடும்பமாக இருக்கிறோம் விரைவில் சந்திப்போம்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com