tag:blogger.com,1999:blog-2860057224319393766.post9054225435340640503..comments2023-06-05T08:02:39.793-07:00Comments on ஆரவாரம்: கதிர்காமம் ஆலயத்தின் காட்சிகள்தாசன்http://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2860057224319393766.post-16116114532368259492008-01-06T08:15:00.000-08:002008-01-06T08:15:00.000-08:00மாணிக்க கங்கையோரம் செல்லக் கதிர்காமம் அற்புதமான ஒ...மாணிக்க கங்கையோரம் செல்லக் கதிர்காமம் அற்புதமான ஒளிப்படம். எனது சேமிப்பில் இட்டுள்ளேன். மரச்சோலைகளிடையே கதிரமலையும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-78474378204806463882007-11-23T08:23:00.000-08:002007-11-23T08:23:00.000-08:00நான் ஈழத்திலிருந்து வந்தவனில்லை. ஆனாலும் அவர்களின்...நான் ஈழத்திலிருந்து வந்தவனில்லை. ஆனாலும் அவர்களின் பதிவுகளைப் படிப்பதில் ஒரு சுகம் காணுபவன். அதெப்படி, நீங்கள் மட்டும் கொஞ்சு தமிழில் விளையாடுகிறீர்கள்! படம் வேறு இங்கே.<BR/><BR/>இப்படி ஓடையும் (ஆமா, இது அருவியும் இல்லை, ஆறும் இல்லை), மரமும் அருகே அமைந்து நான் பார்த்தே இல்லை. படங்களை ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.(எங்க ஊரைச் சுட்டிக்காட்டி கிண்டல் செய்ய வேண்டாம், கடுப்பாயிடுவேன்!)முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-68806665652328595522007-11-23T05:43:00.000-08:002007-11-23T05:43:00.000-08:00இந்த பதிவும் உங்கள் பதிவுடன் ஓரளவு தொடர்புபடையது த...இந்த பதிவும் உங்கள் பதிவுடன் ஓரளவு தொடர்புபடையது தான் <A HREF="http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_20.html" REL="nofollow"> பார்க்க இங்கே அழுத்தவும்</A>சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-71083816824321627602007-11-23T02:48:00.000-08:002007-11-23T02:48:00.000-08:00படங்களுக்கு நன்றி தாசன் :))பயமில்லாமல் போய்வந்து வ...படங்களுக்கு நன்றி தாசன் :))<BR/><BR/>பயமில்லாமல் போய்வந்து விட்டீர்கள் உங்கள் துணிவுக்கு பாராட்டுகள்.மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-68400917060935906942007-11-23T00:03:00.000-08:002007-11-23T00:03:00.000-08:00முருகன் எனும் திருநாமம்முழங்குமிடம் கதிர்காமம்குரு...முருகன் எனும் திருநாமம்<BR/>முழங்குமிடம் கதிர்காமம்<BR/>குருபரணே சரணம் உந்தன் சேவடி<BR/>தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி...<BR/><BR/>என்ன அருமையான பாடல்காட்சி. கதிர்காமத்தையும் நடிகர்திலகத்தையும் வைத்து எடுக்கப்பட்ட காட்சி. கதிர்காமம் செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல். ம்ம்ம்... எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் வரை அங்கே முருகன் முருகனாகவே இருக்கிறானா என்று பார்க்கலாம். :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-6758632041403508212007-11-22T22:12:00.000-08:002007-11-22T22:12:00.000-08:00koilinil ulle photo edukka anumahikirargal. naanga...koilinil ulle photo edukka anumahikirargal. naangal poonapothu eduthiukirom.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-8387334023862577452007-11-22T22:00:00.000-08:002007-11-22T22:00:00.000-08:00''செல்லக்கதிர்காமம் மட்டும் இன்னமும் தமிழ்மணம் கமழ...''செல்லக்கதிர்காமம் மட்டும் இன்னமும் தமிழ்மணம் கமழ்கின்றது. ''<BR/><BR/>வந்தியத்தேவன் அண்ணா நன்றி. உண்மையில் நான் நிம்மதியாக படம் எடுத்த இடம் என்றால் செல்லக்கதிர்காமம் தான்.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-17158881861060367652007-11-22T21:53:00.000-08:002007-11-22T21:53:00.000-08:00//தாசன் !படங்களுக்கு நன்றி!மாணிக்க கங்கை பிரவாகம் ...//தாசன் !<BR/>படங்களுக்கு நன்றி!<BR/>மாணிக்க கங்கை பிரவாகம் எடுத்து ஓடுவதை பார்க்க ஆசையாக உள்ளது.<BR/>குமரன் கூறுவது போல் இது ஆறே.....<BR/>அடுத்து குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும்.<BR/>அத்துடன் கோவிலும் சிறிதே!!//<BR/><BR/>யோகன் அண்ணா. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-36764646890533517032007-11-22T21:49:00.000-08:002007-11-22T21:49:00.000-08:00//யாழ்ப்பாணத் தமிழனுக்கு தென்னிலங்கை ரொம்ப தூரமுங்...//யாழ்ப்பாணத் தமிழனுக்கு தென்னிலங்கை ரொம்ப தூரமுங்கோ...!<BR/>போய் பத்திரமா திரும்பி வந்தால் திருப்பதிக்கு போய் மொட்டை போடலாம்...!//<BR/>நன்றி வானம்பாடி. :) நீங்கள் சொல்வது சரிதான்.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-2136299912918644442007-11-22T20:21:00.000-08:002007-11-22T20:21:00.000-08:00கதிர்காமம் தற்பொழுது சிங்களமயமாகிவிட்டது. செல்லக்க...கதிர்காமம் தற்பொழுது சிங்களமயமாகிவிட்டது. செல்லக்கதிர்காமம் மட்டும் இன்னமும் தமிழ்மணம் கமழ்கின்றது. அதுவும் எப்போ சிங்களமயமாகின்றதோ தெரியவில்லை. மலைக்கோயிலில் கூட புத்தர் சிலை அமைத்துவிட்டார்கள். இனவாதிகள்.<BR/><BR/>மஹிந்த மாமாவின் ஆட்சியில் கதிர்காமப்பக்கம் போகவே பயமாக இருக்கிறது உங்கள் துணீவுக்கு பாராட்டுகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-12901762567159339152007-11-22T17:51:00.000-08:002007-11-22T17:51:00.000-08:00//படங்களுக்கு நன்றி தாசன். கோவிலுக்கு உள்ளே எந்தப்...//படங்களுக்கு நன்றி தாசன். கோவிலுக்கு உள்ளே எந்தப் படமும் எடுக்கவில்லையோ?// <BR/><BR/>நன்றி குமரன். கோவிலுக்கு உள்ளே படங்கள் எடுக்க முடியாது.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-91416541458711211002007-11-22T17:48:00.000-08:002007-11-22T17:48:00.000-08:00பிரபா அண்ணா நன்றி.பிரபா அண்ணா நன்றி.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-26752217093643329352007-11-22T09:50:00.000-08:002007-11-22T09:50:00.000-08:00கதிர்காமம் இப்படித்தான் இருக்குமா?நான் போனதில்ல தா...கதிர்காமம் இப்படித்தான் இருக்குமா?<BR/>நான் போனதில்ல தாசன் அண்ணா...!<BR/>ஆனால் ஒரு உண்மை..<BR/>ஆறுபடை வீடும் போய் வந்து விட்டேன்....<BR/>இதிலென்ன ஆச்சரியம்..,<BR/>யாழ்ப்பாணத் தமிழனுக்கு தென்னிலங்கை ரொம்ப தூரமுங்கோ...!<BR/>போய் பத்திரமா திரும்பி வந்தால் திருப்பதிக்கு போய் மொட்டை போடலாம்...!<BR/><BR/>மிக்க நன்றி..<BR/>அழைத்து சென்று விட்டீர்கள்...<BR/>கதிர்காமத்திற்கே....வேல் சாரங்கன்https://www.blogger.com/profile/14374529248555843552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-9330562468484796822007-11-22T03:24:00.000-08:002007-11-22T03:24:00.000-08:00தாசன் !படங்களுக்கு நன்றி!மாணிக்க கங்கை பிரவாகம் எட...தாசன் !<BR/>படங்களுக்கு நன்றி!<BR/>மாணிக்க கங்கை பிரவாகம் எடுத்து ஓடுவதை பார்க்க ஆசையாக உள்ளது.<BR/>குமரன் கூறுவது போல் இது ஆறே.....<BR/>அடுத்து குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும்.<BR/>அத்துடன் கோவிலும் சிறிதே!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-73882828841767284512007-11-21T19:03:00.000-08:002007-11-21T19:03:00.000-08:00படங்களுக்கு நன்றி தாசன். கோவிலுக்கு உள்ளே எந்தப் ப...படங்களுக்கு நன்றி தாசன். கோவிலுக்கு உள்ளே எந்தப் படமும் எடுக்கவில்லையோ? <BR/><BR/>மலையிலிருந்து விழுவதை அருவி என்போம். நீங்கள் தரையில் ஓடுவதை அருவி என்று சொல்லியிருக்கிறீர்களே? அதற்கு ஆறு என்றல்லவா பெயர்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-36141176228503993072007-11-21T00:39:00.000-08:002007-11-21T00:39:00.000-08:00ரண்டு மூண்டு நாளா ஆளைச் சிலமனில்லை எண்டு பார்த்தால...ரண்டு மூண்டு நாளா ஆளைச் சிலமனில்லை எண்டு பார்த்தால், கதிர்காமம் போட்டியளே?<BR/><BR/>ஆகா, நடத்துங்கோ, கொடுத்துவச்சனீங்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com