‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் மற்மொரு இதழ் வெளியாகியுள்ளது. கால சூழ் நிலையால் நீண்ட இடை வெளியின் பின் வெளியாகும் சஞ்சிகை இது வாகும்.
மாதத்திற்க்கு இரு முறை வெளியாகி கொண்டு இருந்த ‘’இருக்கிறம் சஞ்சிகை’’ யார் கண்பட்டுதோ தெரியவில்லை. இப்போது இரண்டு மாதத்திற்க்கு 1இதழ் என்ற வகையில் வெளியாகின்றது.
தாமதம் பற்றி ‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் குறிப்பிடும் போது. ‘’நாம் சாணேற முயன்றால் எவனோ அல்லது எவரோ முழத்தளவு கீழே இழுக்கின்றார்கள.’’ என்று குறிப்பிட்டு இப்படி ஒரு உற்சகமான கருத்தை சொல்லுகின்றார். ‘’தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்பதில் தான் எல்லோரையும் போலவே எமக்கும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் யாருககு என்பதில் தான் தீராத சந்தேகங்கள். சஞ்சிகையில் தலையங்கம் இட்டு முதற் பக்கத்தை வணக்கத்தில் முடிப்பதற்க்கு கிடையிலும், முழுவாழ்க்கையிலும் எத்தனை முறை திருத்த வேண்டியிருக்கின்றது ஆண்டவரே!! என்று குறிப்பிடுகின்றார்.
இது அவ்வாறு இருக்க ‘’இருக்கிறம்’’ வாசகர் மத்தியில் இப்படியும்ஒரு வதந்தி பரவியது. ‘’இருக்கிறம்’’ இருக்கின்றதா என்ற கேள்வி. இக்கருத்தை உடைத்து எறியும் வகையில் வெள்ளவத்தை புத்தக கடை ஒனறில் சஞ்சிகை கிடைத்தது.
நானும் ஒரு சஞ்சிகையை வாங்கி கொண்டேன். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த இதழ் தைப் பொங்கல் வெளியீடாக அமைந்து இருக்கின்றது.
இந்த சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியாகி போது. நான் சஞ்சிகையினை ‘’ஆரவாரம்’’ ஊடாகஅறிமுகம் செய்யும் போது. இப்படி குறிப்பிட்டு இருந்தேன். ‘’இலங்கையில் இருந்து வெளியாகிய பல சஞ்சிகைகள் பல காலம் வெளி வந்து பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் போனது என்றும். அப்படி இல்லாமல் ‘’இருக்கிறம்’’ சஞ்சிகை அவற்க்கு முன் மாதிரியாக விளங்க போகின்றது. என்று எழுதி இருந்தேன். அக் கருத்து பொய்யாகுமா என்ற பயம் எற்பட்டது. ஆனால் இப்போது ஆசிரியரின் உறுதி பிரமாணம் மூலம் அப் பயம் ஓடி விட்டது.
இனி சஞ்சிகையை பார்போம். பொங்கல் காட்சியுடன் இதழின் அட்டை வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அட்டை பக்கத்தில் வழமை போல் அதிக தென்னிந்திய நடிகர்களின் படங்களை போட்டு அலட்டி கொள்ளாமல். இம் முறை தமிழர்களுடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் அட்டை படம் அமைந்து இருக்கின்றது.
வழமைபோல் எமது சக பாடி கானா பிரபா ‘’நிலக்கிளி’’ பாலமனோகரனுடன் நடாத்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் சென்ற இதழின் தொடர்ச்சியாக அமைந்து இருக்கின்றது. கானா பிரபாவின் ‘’பயண கட்டுரை’’ ஒன்று இந்த சஞ்சிகையில் தொடராக வெளி வந்து அந்த கட்டுரை நிறைவு பெறமல் முற்றும் பெற்றது. அந்த வகையில் படைப்புகள் வாசகர் மத்தியில் முழுமையாக போய் சேர வேண்டும் என்பதே எனது கருத்து.
பனையடிப்பக்கம் ஒரு சிறப்பான கவிதை ஓன்றும,; த.ஜெயசீலனின் இரண்டு கவிதைகளும்.சக பதிவாளர் மு.மயூரன் எழுதிய தபுண்டு என்ற கட்டுரையும் தொடர்ந்து சிறி லங்கா பாஸ்போட்,பழிக்குபழி,வட்டம்,கலைந்த பக்கங்கள் ,மறக்க முடியுமா? போன்ற படைப்புகளுடன் ச.முருகானந்தன் எழுதிய சிறுகதையும் வெளியாகியுள்ளது.
கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘’வானொலிக் கால நினைவுகள்’’ என்ற தொடர் கட்டுரையில் கே.எம் வாசகர் பற்றிய தகவல்கள் காணக் கூடியதாக இருக்கின்றது.
இங்கு குறிப்பிடும் வகையில் ‘’அவளின் பொங்கல் நினைவுகள்’’ என்ற படைப்பு வெளியாகியள்ளது. வெள்ளவத்தையில் வசிக்க கூடிய யாழ் வாசியான ஒரு முதிய பெண்மணியை வைத்து படைப்பு பின்னப்படுகின்றது. அவரிடம் சென்ற சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் குழு .அவரிடம் கேள்வி கேட்கின்ற போது. ஆச்சி உங்களிடம் பொங்கல் பற்றி கருத்து கேட்க்க வந்தனாங்கள். என்று குறிப்பிடுப்பிடும் போது கருத்து என்ற சொல் புரியாமல் கரும்போ? என்று அந்த ஆச்சி கேட்ப்பதாக அமைகின்றது. இங்கு எனக்கு குழப்பத்தை தருகின்றது. யாழ் மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு முதிய பெண்மணிக்கு ‘’கருத்து’’ என்ற சொல் அறிந்து இருக்க முடியவில்லை. என்பதை என்னால் எற்று கொள்ள முடியாது. யாழ் மண்ணில் எல்லோரின் வாயில் இருந்து வரும் சொல் ‘’கருத்து’’ தான். இதனை சரி என்று. ஆசிரியர் பீடத்தில் இருக்க கூடிய யாழ் மைத்தர்கள் எந்த வகையில் எற்று கொண்டார்கள். என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது.
தாமதம் பற்றி ‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் குறிப்பிடும் போது. ‘’நாம் சாணேற முயன்றால் எவனோ அல்லது எவரோ முழத்தளவு கீழே இழுக்கின்றார்கள.’’ என்று குறிப்பிட்டு இப்படி ஒரு உற்சகமான கருத்தை சொல்லுகின்றார். ‘’தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்பதில் தான் எல்லோரையும் போலவே எமக்கும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் யாருககு என்பதில் தான் தீராத சந்தேகங்கள். சஞ்சிகையில் தலையங்கம் இட்டு முதற் பக்கத்தை வணக்கத்தில் முடிப்பதற்க்கு கிடையிலும், முழுவாழ்க்கையிலும் எத்தனை முறை திருத்த வேண்டியிருக்கின்றது ஆண்டவரே!! என்று குறிப்பிடுகின்றார்.
இது அவ்வாறு இருக்க ‘’இருக்கிறம்’’ வாசகர் மத்தியில் இப்படியும்ஒரு வதந்தி பரவியது. ‘’இருக்கிறம்’’ இருக்கின்றதா என்ற கேள்வி. இக்கருத்தை உடைத்து எறியும் வகையில் வெள்ளவத்தை புத்தக கடை ஒனறில் சஞ்சிகை கிடைத்தது.
நானும் ஒரு சஞ்சிகையை வாங்கி கொண்டேன். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த இதழ் தைப் பொங்கல் வெளியீடாக அமைந்து இருக்கின்றது.
இந்த சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியாகி போது. நான் சஞ்சிகையினை ‘’ஆரவாரம்’’ ஊடாகஅறிமுகம் செய்யும் போது. இப்படி குறிப்பிட்டு இருந்தேன். ‘’இலங்கையில் இருந்து வெளியாகிய பல சஞ்சிகைகள் பல காலம் வெளி வந்து பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் போனது என்றும். அப்படி இல்லாமல் ‘’இருக்கிறம்’’ சஞ்சிகை அவற்க்கு முன் மாதிரியாக விளங்க போகின்றது. என்று எழுதி இருந்தேன். அக் கருத்து பொய்யாகுமா என்ற பயம் எற்பட்டது. ஆனால் இப்போது ஆசிரியரின் உறுதி பிரமாணம் மூலம் அப் பயம் ஓடி விட்டது.
இனி சஞ்சிகையை பார்போம். பொங்கல் காட்சியுடன் இதழின் அட்டை வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அட்டை பக்கத்தில் வழமை போல் அதிக தென்னிந்திய நடிகர்களின் படங்களை போட்டு அலட்டி கொள்ளாமல். இம் முறை தமிழர்களுடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் அட்டை படம் அமைந்து இருக்கின்றது.
வழமைபோல் எமது சக பாடி கானா பிரபா ‘’நிலக்கிளி’’ பாலமனோகரனுடன் நடாத்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் சென்ற இதழின் தொடர்ச்சியாக அமைந்து இருக்கின்றது. கானா பிரபாவின் ‘’பயண கட்டுரை’’ ஒன்று இந்த சஞ்சிகையில் தொடராக வெளி வந்து அந்த கட்டுரை நிறைவு பெறமல் முற்றும் பெற்றது. அந்த வகையில் படைப்புகள் வாசகர் மத்தியில் முழுமையாக போய் சேர வேண்டும் என்பதே எனது கருத்து.
பனையடிப்பக்கம் ஒரு சிறப்பான கவிதை ஓன்றும,; த.ஜெயசீலனின் இரண்டு கவிதைகளும்.சக பதிவாளர் மு.மயூரன் எழுதிய தபுண்டு என்ற கட்டுரையும் தொடர்ந்து சிறி லங்கா பாஸ்போட்,பழிக்குபழி,வட்டம்,கலைந்த பக்கங்கள் ,மறக்க முடியுமா? போன்ற படைப்புகளுடன் ச.முருகானந்தன் எழுதிய சிறுகதையும் வெளியாகியுள்ளது.
கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘’வானொலிக் கால நினைவுகள்’’ என்ற தொடர் கட்டுரையில் கே.எம் வாசகர் பற்றிய தகவல்கள் காணக் கூடியதாக இருக்கின்றது.
இங்கு குறிப்பிடும் வகையில் ‘’அவளின் பொங்கல் நினைவுகள்’’ என்ற படைப்பு வெளியாகியள்ளது. வெள்ளவத்தையில் வசிக்க கூடிய யாழ் வாசியான ஒரு முதிய பெண்மணியை வைத்து படைப்பு பின்னப்படுகின்றது. அவரிடம் சென்ற சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் குழு .அவரிடம் கேள்வி கேட்கின்ற போது. ஆச்சி உங்களிடம் பொங்கல் பற்றி கருத்து கேட்க்க வந்தனாங்கள். என்று குறிப்பிடுப்பிடும் போது கருத்து என்ற சொல் புரியாமல் கரும்போ? என்று அந்த ஆச்சி கேட்ப்பதாக அமைகின்றது. இங்கு எனக்கு குழப்பத்தை தருகின்றது. யாழ் மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு முதிய பெண்மணிக்கு ‘’கருத்து’’ என்ற சொல் அறிந்து இருக்க முடியவில்லை. என்பதை என்னால் எற்று கொள்ள முடியாது. யாழ் மண்ணில் எல்லோரின் வாயில் இருந்து வரும் சொல் ‘’கருத்து’’ தான். இதனை சரி என்று. ஆசிரியர் பீடத்தில் இருக்க கூடிய யாழ் மைத்தர்கள் எந்த வகையில் எற்று கொண்டார்கள். என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது.
தவறான தகவல்லை எமது வளர் சமூகத்திக்கு விதைத்து செல்வது எவ்வளவு சரியான விடயம் என்பதை படைப்பை வரைந்தவர் உணர வேண்டும்.
மாரிமுத்து சிவக்குமார் எழுதிய ‘’ரொட்டிக்கும் பாணுக்கும்’’ என்ற கவிதையுடன் பாலைமண்ணில் என்ற தலைப்பிலான அப்துர் ரகுமான் எழுதும் தொடர் பயண கட்டுரையும் பதிவாகியுள்ளது.
அவசர அவசரமாக இந்த சஞ்சிகை வெளிக் கொண்டு வர முற்பட்டு இருந்தாலும். கூடிய வரை சஞ்சிகையின் பக்க வடிவமைப்புக்களில் அதிக கவனம் செலுத்தி சஞ்சிகையை வெளியீடு செய்து இருப்பது பாரட்டக்க கூடியதாகும்