இது குழந்தைகளின் உலகம்

எப்படி இருக்கின்றது பார்த்து சொல்லுங்கள்








மாபெரும் விழா




இலங்கையில் இருந்து ஒலிக்கும் தமிழோசை இணைய தள வானொலி எதிர் வரும் 30-03-2008 (ஞாயறுக்கிழமை ) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மாபெரும் விழா ஒன்றை எற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் புதிய அறிவிப்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி தங்களின் திறமைகளை எடுத்து காட்டும் ஒரு களமாக அமைய இருகின்றது. முடித்தால் நிகழ்வின் புகைப்படங்களை நிகழ்வு முடித்த பின் பதிவு செய்கின்றேன்